செய்திகள் உலகம்
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது
இஸ்தான்புல்:
ஈராக், சிரியா வழியாக துர்க்கி நாட்டின் வான்வெளிக்குள் நுழைய முயன்ற ஏவுகணை ஒன்று NATO வின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்டது.
துர்க்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அந்தப் பாலிஸ்டிக் ஏவுகணை கிழக்கு மெடிட்டரேனியக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள NATO-வின் வான்வழி, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் சரியான நேரத்தில் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
எனினும், அந்த ஏவுகணையின் இலக்கு குறித்தோ அல்லது ஏற்பட்ட சேதம் குறித்தோ துர்க்கி அதிகாரிகள் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 5:14 pm
ஈரானில் பள்ளி தாக்குதல் குறித்து விசாரணை கோரிக்கை: PBB
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 4, 2026, 2:19 pm
பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்: ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவிப்பு
March 4, 2026, 12:58 pm
பேருந்து கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர் இருக்கையைக் கைப்பற்ற முயன்ற இளைஞர் கைது
March 4, 2026, 12:22 pm
சிங்கப்பூரில் பணி ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு
March 4, 2026, 11:02 am
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
March 4, 2026, 10:14 am
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
March 3, 2026, 11:32 pm
