செய்திகள் உலகம்
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது
இஸ்தான்புல்:
ஈராக், சிரியா வழியாக துர்க்கி நாட்டின் வான்வெளிக்குள் நுழைய முயன்ற ஏவுகணை ஒன்று NATO வின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்டது.
துர்க்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அந்தப் பாலிஸ்டிக் ஏவுகணை கிழக்கு மெடிட்டரேனியக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள NATO-வின் வான்வழி, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் சரியான நேரத்தில் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
எனினும், அந்த ஏவுகணையின் இலக்கு குறித்தோ அல்லது ஏற்பட்ட சேதம் குறித்தோ துர்க்கி அதிகாரிகள் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
ஜப்பானின் ஆயுதப் புரட்சி: உலகச் சந்தையில் நுழையும் போர்க்கப்பல்களும் ஏவுகணைகளும்
April 20, 2026, 4:07 pm
