செய்திகள் மலேசியா
1.1 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் குறித்து ரபிசி வாக்குமூலம் அளித்துள்ளார்: எம்ஏசிசி
சைபர்ஜெயா:
அரசாங்கத்திற்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையிலான 1.1 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 12 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
மற்ற அதிகாரிகளில் பொருளாதார அமைச்சகம், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (மிடா) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் அடங்குவர்.
நான் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் ஒரு முன்னாள் அமைச்சர் ஒரு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளார் என்று அவர் இங்கே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மலேசிய அரசாங்கத்திற்கும் இங்கிலாந்து நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்ஸுக்கும் இடையிலான ஒரு திட்டம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து எங்கள் விசாரணை தொடங்கப்பட்டது.
அதிகார துஷ்பிரயோகம், மோசடி அல்லது நிர்வாக சிக்கல்கள் போன்ற கூறுகள் உள்ளதா என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம், என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 4:16 pm
பிலிப்பைன்ஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஃபார்ம் ஃப்ரெஷ் இயக்குநர் ஜேக்கப் உயிரிழந்தார்
March 4, 2026, 3:30 pm
எட்டு மீட்டர் உயரத்தில் சிக்கிக் கொண்ட ஆடவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்
March 4, 2026, 3:28 pm
தொழிலாளர் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுப்பு
March 4, 2026, 2:55 pm
டாய்ம் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே எம்ஏசிசியை தொடர்பு கொண்டார்: அசாம் பாக்கி
March 4, 2026, 2:54 pm
