செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் இரு நாட்களில் 19 பேர் பலி: ஆயுதத் தாக்குதல்கள் தீவிரம்
பெஷாவர்:
வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் ஆயுதக் குழுக்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 15 காவல்துறையினர், நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவங்கள் கைபர் பக்துன்க்வா நகரத்தின் பல இடங்களில் பதிவாகியுள்ளன.
மேலும், இரண்டு காவல்துறையினர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த தாக்குதல்களுக்கு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது. 2021-ஆம் ஆண்டு காபூலில் தாலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தக் குழுவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட நான்கு தனித்தனி நடவடிக்கைகளில் 26 ஆயுதக்குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:31 pm
இரு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புதல்: எப்ஸ்டீன் குற்றங்களில் தொடர்பில்லை என மறுப்பு
February 26, 2026, 5:01 pm
ஜப்பானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது: மக்கள் தொகை நெருக்கடி தீவிரம்
February 26, 2026, 4:32 pm
செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் போருக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன
February 26, 2026, 3:49 pm
அவதூறுச் செய்திக்கு இழப்பீடு கோர நீதிமன்றத்திற்குச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்கள் கா சண்முகம், டான் சீ லெங்
February 26, 2026, 12:58 pm
சில நாடுகளுக்கு அமெரிக்காவின் சுங்க வரி 15 சதவீதம் வரை உயர வாய்ப்பு
February 26, 2026, 11:20 am
கியூபா கரையோரத்தில் துப்பாக்கிச் சூடு: அமெரிக்க படகில் நால்வர் பலி
February 25, 2026, 5:35 pm
ரகசிய ஆயுத ஏற்றுமதியா? காசா போர் காலத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியதாக இந்தியா மீது குற்றச்சாட்டு
February 25, 2026, 5:33 pm
ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திட்டம்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
February 25, 2026, 5:14 pm
