செய்திகள் உலகம்
இராணுவ முகாம் அருகே கண்ணிவெடி வெடிப்பு: 13 வயது சிறுவன் உயிரிழப்பு
ரமல்லா:
மேற்கு கரை பகுதியில் உள்ள இராணுவ முகாம் அருகே புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் மிதித்ததால் 13 வயது பாலஸ்தீன சிறுவன் உயிரிழந்ததாக பாலஸ்தீன புலான் சாபிட் மேரா அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ள ஜிஃப்த்லிக் கிராமம் அருகே நடந்த இந்த வெடிப்பில் முஹம்மது அபு தலா என்ற சிறுவன் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த பகுதி துப்பாக்கி பயிற்சி தடைப்பகுதி என அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் இன்னும் பல கண்ணிவெடிகள் இருப்பதால் ஆபத்து நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 18, 2026, 12:01 pm
பட்டாசு கடை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர்
February 17, 2026, 5:34 pm
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
February 16, 2026, 6:41 pm
பாகிஸ்தானிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான்: மருந்துத் துறைக்கு புதிய அறைகூவல்
February 15, 2026, 11:47 am
தென்கிழக்கு பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி மூன்று சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
