செய்திகள் மலேசியா
ஆலயங்களை உடைப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நாட்டில் ஆலயங்களை உடைப்பது எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் அனுமதியில்லாத வழிபாட்டுத் தலங்கள் பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு, தனியார் நிலங்களில் உள்ள ஆலயங்களுக்கு எதிராக ஒரு கும்பல் தகாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக ஒரு சில ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளது. ஆலயங்களை உடைப்பது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
மேலும் காலம் காலமாக இருந்து வரும் ஆலயங்களின் மற்றவர்களின் நிலங்களில் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
அதன் அடிப்படையில் இந்த ஆலயங்களை உடைப்பது என்பது இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்காது.
அதே வேளையில் உரிய பேச்சுவார்த்தைகல் நடவடிக்கைகள் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்பு காண அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும் ஆலய நிர்வாகங்கள் சட்ட ரீதியில் எவ்வாறு இதற்கு தீர்வு காணலாம் என சிந்திக்கலாம் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 15, 2026, 2:18 pm
நான் விடுமுறையில் செல்ல வேண்டிய அவசியமில்லை: அசாம் பாக்கி
February 15, 2026, 2:17 pm
ஹம்சாவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தேசியக் கூட்டணி விவாதிக்கும்: துவான் இப்ராஹிம்
February 15, 2026, 2:14 pm
பந்திங்கில் நடந்த தீ விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான்
February 15, 2026, 11:55 am
மெத்தடோன் மருந்து குடித்து உயிரிழந்த சிறுவன்
February 15, 2026, 11:49 am
தேசிய வகை சீன இடைநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் RM20 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
February 15, 2026, 11:44 am
இறந்த பெண்ணின் மேலும் இரண்டு உடற்பாகங்களைப் போலிஸ் தேடுகிறது
February 15, 2026, 11:42 am
இந்தோனேசியா குடியேற்ற திட்டம் நொறுங்கியது: மலேசிய போலிஸ் அதிரடி நடவடிக்கை
February 15, 2026, 11:04 am
