செய்திகள் மலேசியா
பயனர் பாதுகாப்பிற்காக எக்ஸ் தளத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எம்சிஎம்சி பரிசீலித்து வருகிறது: ஃபஹ்மி
ஷாஆலம்:
பயனர் பாதுகாப்பிற்காக எக்ஸ் தளத்தின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எம்சிஎம்சி பரிசீலித்து வருகிறது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
பயனர் பாதுகாப்பை உறுதி செய்வதை சமூக ஊடக தளமான எக்ஸ் தளம் த் தவறியுள்ளது.
இதனால் அத்தளம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து எம்சிஎம்சி பரிசீலித்து வருகிறது..
எக்ஸ் தள நிர்வாகத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது குறித்து அவர்கள் பரிசீலித்து வருகின்றனர் என்று ஃபஹ்மி கூறினார்.
நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்து, பொது ஒழுங்கை அச்சுறுத்தும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பரப்பியதாகக் கூறி, கடந்த ஆண்டு செய்தி தளமான டெலிகிராம், இரண்டு சேனல்களுக்கு எதிராக எம்சிஎம்சி தொடர்ந்த வழக்குடன் இந்த சாத்தியமான நடவடிக்கையை அவர் ஒப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 11:54 am
பப்ளிக் கோல்ட் நிறுவனம் 14 சிறந்த சாதனையாளர்களை 3 மில்லியன் ரிங்கிட் வெகுமதிகளுடன் கௌரவித்தது
January 13, 2026, 11:37 am
மலாக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்ற ஹோட்டல்: சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது
January 13, 2026, 10:40 am
ஈரானின் வர்த்தக பங்காளிகள் 25 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டும்: டிரம்ப்
January 13, 2026, 10:39 am
மதத்தை தவறாக பயன்படுத்தும் தீவிரவாத கும்பல், போராளிகளை போலிஸ் கண்காணிக்கிறது: அயோப் கான்
January 13, 2026, 10:34 am
தஞ்சோங் செப்பாட்டில் இனி பன்றிகள் வளர்க்கப்படக் கூடாது: சிலாங்கூர் சுல்தான் உத்தரவு
January 13, 2026, 10:33 am
தெலுக் கலோங் கடற்கரை நிலக்கரி கழிவுகளால் மாசுபட்டுள்ளது
January 13, 2026, 10:31 am
பெர்சத்து கட்சி துரோகி அல்ல: மொஹைதின்
January 13, 2026, 9:12 am
