செய்திகள் மலேசியா
முஃபாகாத் நேஷனல் மீண்டும் உயிர்ப்பிப்பது அந்தந்த கட்சிகளை பொருத்தது; அரசாங்கம் இன்னும் நிலையாக உள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
அம்னோ, பாஸ் இடையேயான முஃபாகாட் நேஷனல் ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்த ஊகங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்தார்.
அதே நேரத்தில் எந்தவொரு முடிவும் அந்தந்த கட்சிகளைப் பொறுத்தது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தல் வரை தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதிக் கொண்டுள்ளன.
இப்பிரச்சினை தீவிரமானது அல்ல, எனக்கு இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அது அவர்களின் முடிவுகள்.
ஆனால் இப்போது முக்கியமானது என்னவென்றால், ஒற்றுமை அரசாங்கம் இன்னும் அப்படியே உள்ளது.
மேலும் அனைவரும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அடுத்த பொதுத் தேர்தல் வரை மக்களின் தலைவிதியைப் பாதுகாக்க தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பெட்டாலிங் ஜெயாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 10:15 pm
தனக்கு மிரட்டல்கள் வந்ததை கிளந்தான் போலிஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்
January 2, 2026, 10:12 pm
தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
January 2, 2026, 10:11 pm
கம்போங் பாரு கலவரம்: போலிஸ் தலைவரை காயப்படுத்திய குற்றத்தை 16 வயது சிறுவன் ஒப்புக் கொண்டான்
January 2, 2026, 10:08 pm
ஈப்போவில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
January 2, 2026, 5:45 pm
பெற்றோரை வாளால் தாக்கிய மகன்
January 2, 2026, 4:36 pm
கொலை முயற்சி குற்றச்சாட்டு: இல்லத்தரசியும் அவரது ஆண் தோழனும் நீதிமன்றத்தில் ஆஜர்
January 2, 2026, 1:11 pm
