செய்திகள் மலேசியா
முகமூடி அணிந்த எம்ஏசிசி அதிகாரிகள் தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யை கைது செய்தனர்
பூச்சோங்:
முகமூடி அணிந்த எம்ஏசிசி அதிகாரிகள் தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யை கைது செய்தனர்.
சிலாங்கூரின் பூச்சோங்கில் உள்ள தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதை அடுத்து இன்று காலை எம்ஏசிசி அவரை கைது செய்தது.
எம்ஏசிசி அதிகாரிகள் குழு, ஆல்பர்ட் டெய்யை கைவிலங்கிட்டு, உரிமத் தகடு இல்லாத கருப்பு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியாகி உள்ளது.
வீடியோவைப் பதிவு செய்த அவரது வழக்கறிஞர் ஜைத் மாலேக், தெய்யை எங்கே அழைத்துச் செல்கிறார் என்று அதிகாரியிடம் திரும்பத் திரும்பக் கேட்பதையும், பொறுப்பான அதிகாரியிடம் பேசச் சொல்வதையும் கேட்க முடிகிறது,
ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாவின் முக்கிய அரசியல்வாதிகள் மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கிய நபராக ஆல்பர்ட் டெய் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 2:30 pm
MS Gold 5ஆவது கிளையின் திறப்பு விழா: டத்தோ மாலிக்கின் தாயார் திறந்து வைத்தார்
November 28, 2025, 11:59 am
பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்: டத்தோஸ்ரீ சரவணன்
November 28, 2025, 11:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
November 27, 2025, 10:29 pm
கம்போங் ஜாவா லோட் வீடுகள் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது: பாதிக்கப்பட்ட மக்கள்
November 27, 2025, 10:14 pm
வெப்பமண்டல புயலால் பலத்த காற்றுடன் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யலாம்: மெட் மலேசியா
November 27, 2025, 3:38 pm
பள்ளி விடுதி குளியலறையில் தாக்கப்பட்ட 4ஆம் படிவம் மாணவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்
November 27, 2025, 3:37 pm
அவதூறு பேசும் நீங்கள் பணக்காரர்கள்; மக்கள் ஏழைகள்: பிரதமர் காட்டம்
November 27, 2025, 1:49 pm
