செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
ஷாஆலம்:
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 500 ரிங்கிட் உதவி வழங்கப்படும்.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு 750 குடும்பங்களுக்கும் 500 ரிங்கிட் நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த விவகாரம் இன்று மாநில ஆட்சிக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.
சபாக் பெர்னம், கோலா சிலாங்கூர், உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான் ஆகிய ஐந்து மாவட்டங்களைத் தாக்கிய வெள்ள சம்பவத்தைத் தொடர்ந்து இன்று சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.
இன்று காலை 11:30 மணி நிலவரப்படி, ஐந்து மாவட்டங்களில் உள்ள 21 வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 2,784 பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 750 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்
January 14, 2026, 3:35 pm
தலைமை ஆசிரியரும், அவரின் மனைவியும் வீட்டில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்
January 14, 2026, 3:27 pm
பராமரிப்பாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மூன்று மாத குழந்தைக்கு கால் எலும்பு முறிவு
January 14, 2026, 12:58 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டை முன்னிட்டு SMS Deen Jewellers தங்க நாணயம் அறிமுகம் செய்தது
January 14, 2026, 12:26 pm
நெகிரி ஆட்சியாளர் சுல்தான் முஹ்ரிசின் 78-ஆவது பிறந்தநாளுக்கு பிரதமர் வாழ்த்து
January 14, 2026, 11:48 am
