செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
ஷாஆலம்:
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 500 ரிங்கிட் உதவி வழங்கப்படும்.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு 750 குடும்பங்களுக்கும் 500 ரிங்கிட் நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த விவகாரம் இன்று மாநில ஆட்சிக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.
சபாக் பெர்னம், கோலா சிலாங்கூர், உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான் ஆகிய ஐந்து மாவட்டங்களைத் தாக்கிய வெள்ள சம்பவத்தைத் தொடர்ந்து இன்று சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.
இன்று காலை 11:30 மணி நிலவரப்படி, ஐந்து மாவட்டங்களில் உள்ள 21 வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 2,784 பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 750 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்
March 3, 2026, 8:24 pm
தவறு என்றால் தவறு தான்; மத உணர்வுகளில் விளையாட வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
March 3, 2026, 8:23 pm
