செய்திகள் மலேசியா
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
கோத்தா கினபாலு:
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன.
17ஆவது சபா மாநிலத் தேர்தல் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை சரியாக 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.
இதனால் 24,426 முன்கூட்டிய வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளைச் செய்ய இடம் கிடைத்தது.
மொத்த வாக்காளர்களில், 11,697 பேர் ராணுவ வீரர்கள், அவர்களது மனைவியர், மேலும் 12,729 பேர் போலிஸ் அதிகாரிகள், அவர்களது மனைவியாரும் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
வெள்ளம் மோசமடைந்து வருகிறது: 10 மாநிலங்களில் 19,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
November 25, 2025, 8:46 am
வெள்ளம் சூழும் அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் அன்வார்
November 25, 2025, 8:18 am
2021 முதல் 5,293 ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளனர்: ஃபட்லினா
November 24, 2025, 9:28 pm
ஜாலான் கிள்ளான் லாமாவில் 10 மீட்டர் அளவுக்கு நிலச்சரிவு
November 24, 2025, 9:26 pm
முழு முயற்சியுடன் எஸ்பிஎம் தேர்வை எழுதுங்கள்: மாணவர்களுக்கு டத்தோ லோகா பாலமோகன் வலியுறுத்து
November 24, 2025, 9:25 pm
