செய்திகள் மலேசியா
பெர்சத்து தலைவர்கள் கூடுவதால் டான்ஸ்ரீ மொஹைதின் வீடு இன்றிரவு ஒரு பரபரப்பான இடமாக மாறும்?
கோலாலம்பூர்:
பெர்சத்து தலைவர்கள் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் வீட்டில் இன்று கூடுவார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் கோலாலம்பூரின் புக்கிட் டாமன்சாரா இன்றிரவு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒரு பரபரப்பான இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஜாலான் செத்தியா பக்தியில் உள்ள அவரது பங்களாவுக்கு வெளியே டான்ஸ்ரீ மொஹைதின் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.
டான்ஸ்ரீ மொஹைதின் இன்று இரவு தனது இல்லத்தில் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு விருந்து அளிப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வான் சைபுல், வான் அஹ்மது ஃபைசால், கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட குழு டான்ஸ்ரீ மொஹைதின் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இது நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரவு உணவு சமரச முயற்சியாகக் கருதப்பட்டது.
- பார்த்திபன் நாகரஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 3:41 pm
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
November 18, 2025, 3:38 pm
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:22 am
தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்
November 18, 2025, 11:21 am
தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி
November 18, 2025, 11:20 am
தேமுவை விட்டு வெளியேறுவது தான் மஇகாவின் சிறந்த முடிவு; இழுபறி வேண்டாம்: கோகிலன் பிள்ளை
November 18, 2025, 11:19 am
கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
November 18, 2025, 9:53 am
