நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது

கோலாலம்பூர்:

நாடறிந்த கவிஞர் தி.ப. செழியனின் புதல்வி மலர்விழி தி.ப. செழியன் எழுதிய நிலவாற்றுப்படை கவிதைத் தொகுப்பு வரும் நவம்பர் 22ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 3.30 மணிக்கு மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் வெளியிடப்படுகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு  010-2601324 என்ற தொலைபேசி எண்ணில் கா. தமிழ்செல்வத்தை  தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset