செய்திகள் மலேசியா
தேமுவை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் வரும்; கவலைப்பட வேண்டாம்: டத்தோ அசோஜன்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியை விட்டு மஇகா வெளியேறும் அந்த தருணம் நிச்சயம் வரும்.
புவாட் கவலைப்பட வேண்டாம் என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ அசோஜன் கூறினார்.
தேசிய முன்னணியை விட்டு மஇகா வெளியேறுவது குறித்து அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ புவாட் ஸர்காசி சாடியுள்ளார்.
இதனை கடுமையாக சாடிய டத்தோ அசோஜன், மஇகாவின் உள் விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது.
அவரின் அறிக்கை குழந்தைத்தனமானது என்று அவர் கூறினார்.
அம்னோ அதன் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை கூடுதல் உத்தரவு பிரச்சினையில் காப்பாற்ற முடியவில்லை.
இதனால் இந்திய சமூகத்தின் நலனை அது எவ்வாறு கவனித்துக் கொள்ள முடியும்?
ஜொகூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் புவாட் அங்குள்ள இந்திய சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை.
ஆக அவர் மஇகா விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என ஜொகூர் மஇகாவின் தலைவரான டத்தோ அசோஜன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 3:41 pm
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
November 18, 2025, 3:38 pm
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:21 am
தேமுவை விட்டு வெளியேறுவதில் மஇகா சரியான செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ தேவமணி
November 18, 2025, 11:20 am
தேமுவை விட்டு வெளியேறுவது தான் மஇகாவின் சிறந்த முடிவு; இழுபறி வேண்டாம்: கோகிலன் பிள்ளை
November 18, 2025, 11:19 am
கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் தீபாவளி உபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
November 18, 2025, 9:53 am
தந்தையுடன் துபாயில் உள்ள தேவித்ராவின் குழந்தையை மீட்க போலிசார் தவறி விட்டனர்: வழக்கறிஞர் சாடல்
November 18, 2025, 9:37 am
