செய்திகள் மலேசியா
அம்னோவில் இணைய நேரம் வந்ததும், நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்: கைரி
கோலாலம்பூர்:
அம்னோவில் இணைய நேரம் வந்ததும், அதை நான் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பேன்.
முன்னாள் ரெம்பாவ் அம்னோ தலைவர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.
மீண்டும் அம்னோவில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், கைரி ஜமாலுடின் அமைதியாக இருந்தார்.
பின் விரைவில் இந்த விஷயத்தில் ஒரு முடிவை அறிவிப்பதாக மட்டுமே அவர் கூறினார்.
மீண்டும் கட்சியில் சேர விண்ணப்பப் படிவத்தை அனுப்பியுள்ளாரா என்று கேட்டபோது, நேரம் வரும்போது நான் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்றார்.
முன்னதாக அம்னோவில் மீண்டும் இணைவதற்கான தனது நோக்கம் குறித்து பதிலளிக்கத் தயாராக இருப்பதற்கு சில வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு கைரி கோரியதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 7:29 pm
2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம்?: ஸம்ரி
November 7, 2025, 7:29 pm
மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்களை அல்-சுல்தான் அப்துல்லா கௌரவித்தார்
November 7, 2025, 3:26 pm
இந்திய பெண் கொலை வழக்கில் 5ஆவது சந்தேக நபர் கைது; நவம்பர் 10 வரை தடுப்புக் காவல: போலிஸ்
November 7, 2025, 3:25 pm
பேரா மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்
November 7, 2025, 3:23 pm
நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
November 7, 2025, 2:48 pm
கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது
November 7, 2025, 2:47 pm
இரண்டு வாரங்களில் வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 25 குப்பை லோரிகளை ஜேபிஜே பறிமுதல் செய்தது
November 7, 2025, 12:53 pm
