செய்திகள் மலேசியா
வழக்கில் ந டவடிக்கை இல்லாத போதிலும், மாணவர் பாதுகாப்பிற்கு கல்வியமைச்சு முழுப் பொறுப்பையும் ஏற்கிறது: ஃபட்லினா
கோலாலம்பூர்:
வழக்கில் நடவடிக்கை இல்லாத போதிலும், மாணவர் பாதுகாப்பிற்கு கல்வியமைச்சு முழுப் பொறுப்பையும் ஏற்கிறது.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு பள்ளியில் கழிவுநீர் குழாயில் விழுந்து ஒரு மாணவர் இறந்தார்.
இந்த சம்பவம் அடுத்த நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்டிருந்தது.
இருந்தாலும் பள்ளியில் மாணவர் பாதுகாப்பிற்கு கல்வியமைச்சு இன்னும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.
பள்ளிகளில் பாதுகாப்பு என்பது நிர்வாகிகளின் முழுப் பொறுப்பு.
எதிர்பாராத விபத்துகள் ஏற்படும் என்று அஞ்சப்படும் பகுதிகளில், அனைத்து வசதிகளும் நன்கு பராமரிக்கப்படுவதையும் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதையும் உறுதி செய்வது இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 10:52 pm
நான் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர்; கட்சிக்கும் நான் தான் தலைவர்: புனிதன்
November 2, 2025, 10:51 pm
சிலாங்கூர் மக்கள் பிங்காஸ் உதவி நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்: பாப்பாராயுடு
November 2, 2025, 10:49 pm
கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் அணியின் இறக்குமதி வீரர் ஆவார்: போலிஸ்
November 2, 2025, 10:48 pm
நான் ஒருபோதும் அம்னோவை விட்டு வெளியேறவில்லை; என்னை நீக்கியது அக்கட்சி தான்: கைரி
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
