செய்திகள் மலேசியா
முதுகுவலி காரணமாக பிரதமர் பகாங்கிற்கான பயணத்தை ரத்து செய்தார்
புத்ராஜெயா:
முதுகுவலி காரணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகாங்கிற்கான பயணத்தை ரத்து செய்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுள்ளார்.
இதனால் அவர் இன்று பகாங் மாநிலத்திற்கான தனது அலுவல் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மருத்துவக் குழு அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதை அடுத்து, கடைசி நிமிடத்தில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அன்வார் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது செயல்பாடுகள் தடைப்பட்டுள்ளது.
இதனால் பிரதமர் அலுவலகம் டத்தோஸ்ரீ அன்வார் சார்பில் மன்னிப்பை தெரிவித்து கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 10:52 pm
நான் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர்; கட்சிக்கும் நான் தான் தலைவர்: புனிதன்
November 2, 2025, 10:51 pm
சிலாங்கூர் மக்கள் பிங்காஸ் உதவி நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்: பாப்பாராயுடு
November 2, 2025, 10:49 pm
கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் அணியின் இறக்குமதி வீரர் ஆவார்: போலிஸ்
November 2, 2025, 10:48 pm
நான் ஒருபோதும் அம்னோவை விட்டு வெளியேறவில்லை; என்னை நீக்கியது அக்கட்சி தான்: கைரி
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
