நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஒரு அண்ணனாக, அதற்கு நான் ரவி தேஜாவுக்கு நன்றி சொல்கிறேன்: நடிகர் சூர்யா

சென்னை:

ரவி தேஜாவின் 75-வது திரைப்படமான ‘மாஸ் ஜதாரா’ திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் கதாநாயகியாக ஶ்ரீலீலா நடித்திருக்கிறார்.

ரவி தேஜாவின் ஆஸ்தான மாஸ் மசாலா பார்முலாவில் உருவாகியிருக்கும் இந்த ‘மாஸ் ஜதாரா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரவி தேஜா குறித்து பேசியுள்ளார்.

சூர்யா பேசுகையில்,
“இன்று நான் ரவி தேஜாவின் ரசிகராக பேசுகிறேன். ஃபேன் பாயாக நான் இங்கு சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.

கார்த்தியும் ஜோதிகாவும் இங்கு இருந்திருந்தால், நான் சொல்வதைவிட அவர்கள் ரவி தேஜாவைப் பற்றி அதிகமாகச் சொல்வார்கள்.

நான் கார்த்தியிடமும் ஜோதிகாவிடமும் ரவி தேஜாவின் பெயரை எடுத்தாலே, அவர்கள் பல விஷயங்களைப் பகிர்வார்கள். ரவி தேஜாவுடனான அவர்களுடைய அனுபவங்களையும் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset