செய்திகள் மலேசியா
குடிபோதையில் சீன ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் நபரை போலிசார் கைது செய்தனர்
அம்பாங்:
குடிபோதையில் சீன ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் நபரை போலிசார் கைது செய்தனர்.
அம்பாங்க் ஜெயா போலிஸ் தலைவர் முகமட் அசாம் இஸ்மாயில் இதனை கூறினார்.
நேற்று அம்பாங்கின் ஜாலான் மெர்டேகாவில் உள்ள ஒரு சீன ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும்,
அசம்பாவித செயலைச் செய்ததாகவும் சந்தேகிக்கப்பட்ட 35 வயது நபர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
காலை 9 மணியளவில் ஆலய பகுதியில் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரேலா உறுப்பினர் ஒருவர் வழிபாட்டுத் தலத்தின் வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு சலசலப்பைக் கேட்டபோது இந்த சம்பவம் நடந்தது.
ரேலா உறுப்பினர்களின் பரிசோதனையில் உள்ளூர் நபர் குடிபோதையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டது.
புகார்தாரர் அந்த நபரை கோவில் பகுதியில் சத்தம் போட வேண்டாம் என்றும் அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் அந்த நபர் கோலோக் எரிக்கப்பட்ட இடத்தை தள்ளிவிட்டார். இதனால் சாம்பல் தரையில் கொட்டியது.
பின்னர் புகார்தாரர் அந்த நபரை தடுத்து நிறுத்தி போலிசாருக்கு தகவல் தெரிவித்தார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 4:17 pm
சம்மன்களுக்கு 50% தள்ளுபடியா? சட்டத்தை கேலிக்கூத்தக்க வேண்டாம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டனம்
October 29, 2025, 12:23 pm
சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்
October 29, 2025, 12:22 pm
சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கான மானியம் நிலை நிறுத்தப்பட வேண்டும்: டாக்டர் சுரேந்திரன்
October 29, 2025, 12:20 pm
பொது நலன் இருந்தால் மட்டுமே மலேசியா அமெரிக்கத் தடைகளுக்கு இணங்க வேண்டும்: ஸப்ரூல்
October 29, 2025, 12:18 pm
அடகுக் கடையில் 5.7 மில்லியன் தங்கக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட காதலன், கடை மேலாளர் கைது: போலிஸ்
October 29, 2025, 11:13 am
மாணவர் பாதுகாப்பு பிரச்சினைகளில் கல்வியமைச்சு உறுதியாக உள்ளது: ஃபட்லினா
October 28, 2025, 9:36 pm
