
செய்திகள் இந்தியா
இந்தியாவில் மூன்றில் ஒருவர் முகக்கவசம் அணிவதில்லை: ஆய்வில் தகவல்
புது டெல்லி:
இந்திய மக்களில் மூன்றில் ஒருவர் முகக்கவசம் அணிவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 2 சதவீதத்தினர் மட்டுமே, தங்கள் பகுதியில் உள்ள நபர்கள் பொது வெளியில் முகக் கவசத்தை அணிவதாகத் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலானோர் முகக் கவசம் அணியும் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என மூன்றில் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
முகக் கவசத்தை மக்கள் கட்டாயம் அணிவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசுகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வை நடத்திய "லோக்கல் சர்கிள்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm