செய்திகள் மலேசியா
அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்
சிப்பாங்:
தொடர்ச்சியான போலி செய்திகள் மீதான விரக்தியைக் காரணம் காட்டி ஏர் ஆசியா நிறுவனர் டோனி பெர்னாண்டஸ் தனது சமூக ஊடகக் கணக்குகளை மூட முடிவு செய்துள்ளார்.
நேற்று ஒரு பேஸ்புக் பதிவில், கேபிடல் ஏ தலைமை நிர்வாக அதிகாரி தனது த்ரெட்ஸ் கணக்கை மூடிவிட்டதாகவும்,
இன்று மாலையில் தனது பேஸ்புக் கணக்கை மூடுவதாகவும், அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் கணக்கையும் மூடுவதாகவும் அவர் கூறினார்.
நான் சமூக ஊடகங்களை விரும்புகிறேன். அது எனக்கு ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது.
ஆனால் நான் பல போலி மோசடிகளுக்கு ஆளாகியுள்ளேன்.
உண்மையில் மெட்டாவால் இதையெல்லாம் நிறுத்த முடியும் என்று அவர் மூன்று தளங்களையும் வைத்திருக்கும் முதன்மை நிறுவனத்தைக் குறிப்பிட்டு கூறினார்.
மெட்டா தளத்தில் போலி செய்திகள் அளவுக்கதிகமாக பரவியதால் தான் ஏமாற்றமடைந்ததாக பெர்னாண்டஸ் கூறினார்.
ஆசியாவின் சில பகுதிகளில் மோசடி பற்றி நாங்கள் பேசுகிறோம்.
ஆனால் அவர்களிடம் உள்ள மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்பத்தால் அதைத் தடுக்க முடியும்.
தனது கணக்கு மூடப்பட்டதற்கும் எதிர்மறையான கருத்துகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மாறாக சமூக ஊடகங்கள் சிறப்பாகச் செயல்பட தன்னைத் தூண்டியது என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:02 pm
சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 25, 2025, 12:25 pm
3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
October 25, 2025, 11:44 am
பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்களை பிரதமர் இன்று சந்திக்கிறார்
October 25, 2025, 11:12 am
ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தீவிரமாக உள்ளது: ஐஜிபி
October 25, 2025, 10:51 am
வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உட்பட 8 பேர் மீட்கப்பட்டனர்
October 25, 2025, 10:14 am
காஜாங்கில் உள்ள கால்வாயில் 'ஜோசப்' என பச்சை குத்தப்பட்ட ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
