செய்திகள் மலேசியா
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
புத்ராஜெயா:
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான எந்தவொரு கடிதத்தையும் டத்தோ இவோன் பெனடிக்கிடமிருந்து அமைச்சரவை இன்னும் பெறவில்லை.
இன்று காலை கூட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவர் இன்னும் அமைச்சராக உள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
சபாவின் அரசியலமைப்பு உரிமைகளை கூட்டரசு வருவாயில் 40 சதவீதத்திற்கு அங்கீகரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்தால்,
அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய இவோனின் நோக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக அன்வார் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினர் கைது
October 24, 2025, 5:53 pm
தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி
October 24, 2025, 5:29 pm
ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி
October 24, 2025, 5:18 pm
பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி
October 24, 2025, 5:10 pm
மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி
October 24, 2025, 3:44 pm
