
செய்திகள் மலேசியா
17ஆவது பொதுத் தேர்தலில் மோதல்களைத் தவிர்க்க தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளன: ஜாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
17ஆவது பொதுத் தேர்தலில் மோதல்களைத் தவிர்க்க தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்தன.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
நாட்டின் 17ஆவது பொதுத் தேர்தலுக்கான இடப் பங்கீட்டை தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவை இறுதி செய்துள்ளன.
இதனால் மோதல்கள் எதுவும் ஏற்படாது.
எவ்வாறாயினும் தேசிய முன்னணி, ஜிஆர்எஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
நவம்பர் 1 ஆம் தேதி ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் போட்டியிடும் உண்மையான இடங்களின் எண்ணிக்கையை நாங்கள் அறிவோம் என்று நம்புகிறேன்.
பாகான் டத்தோ 2025 தீபாவளி தொண்டு விழாவிற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 12:48 pm
கத்திக்குத்து சம்பவத்தில் பலியான மாணவி யாப் ஷிங் சூயென் சவ ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்
October 20, 2025, 11:19 am
கெடாவில் தீபாவளி பட்டாசுகள் வெடித்ததில் 22 பேர் காயம்
October 19, 2025, 11:33 pm
தீபாவளி திருநாள் அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 19, 2025, 10:16 pm
இந்து மக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்
October 19, 2025, 9:07 pm
மக்கள் அமைதியை நோக்கி ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துகள்
October 19, 2025, 3:20 pm