
செய்திகள் மலேசியா
கெடாவில் தீபாவளி பட்டாசுகள் வெடித்ததில் 22 பேர் காயம்
கோலாலம்பூர்:
நேற்று நள்ளிரவு கெடாவின் கூலிமில் உள்ள பாயா பெசாரில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடித்ததில் சுமார் 22 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவு 12.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக கூலிம் மருத்துவமனைக்கு விரைந்ததாக கோஸ்மோ ஊடகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு தலை, முகம், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வானவேடிக்கை நிகழ்ச்சியைக் காண கூடியிருந்த பார்வையாளர்களின் கூட்டத்தின் கீழ் திடீரென பட்டாசுகள் வெடித்ததாக அறியப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பல படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 12:48 pm
கத்திக்குத்து சம்பவத்தில் பலியான மாணவி யாப் ஷிங் சூயென் சவ ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்
October 19, 2025, 11:33 pm
தீபாவளி திருநாள் அனைவருக்கும் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 19, 2025, 10:16 pm
இந்து மக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்
October 19, 2025, 9:07 pm
மக்கள் அமைதியை நோக்கி ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தீபாவளி வாழ்த்துகள்
October 19, 2025, 3:20 pm
அதிகப்படியான கண்டனம் காசாவின் அமைதியான தீர்வுக்கு உதவாது: பிரதமர்
October 19, 2025, 3:20 pm