
செய்திகள் மலேசியா
பள்ளி துயரங்கள் தொடர்பில் கல்வியமைச்சை நோக்கி விரல் நீட்டுவது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது: ரபிசி
கோலாலம்பூர்:
பள்ளி துயரங்கள் தொடர்பில் கல்வியமைச்சை நோக்கி விரல் நீட்டுவது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது.
முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
இந்தப் பிரச்சினை முழு சமூகத்தையும் உள்ளடக்கியது.
மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.
கல்வி அமைச்சையும் கல்வி அமைச்சரையும் திட்டுவது, இப்போது உங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது நல்லதாகத் தெரியலாம்.
ஆனால் அது தீர்வாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒரு சமூகப் பிரச்சினை.
ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பெற்றோருக்கு., ஒவ்வொரு ஆசிரியருக்கும் என அனைவருக்கும் அதில் பங்கு உள்ளது.
எனவே, பள்ளிகளில் இது எப்படி நடக்கிறது என்ற கேள்விக்கு வருவதற்கு முன், ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் முதலில் கண்ணாடியில் தம்மைப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 4:26 pm
சமூக ஊடக பயனர்களுக்கான வயது வரம்பை 16ஆக உயர்த்த அரசாங்கம் முன்மொழிகிறது: ஃபஹ்மி
October 18, 2025, 3:54 pm
மித்ராவில் பிரபாகரனின் பொறுப்பை நான் அபகரிக்கவில்லை: நாங்கள் இணைந்து செயல்படுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
October 18, 2025, 3:38 pm
அனைத்து கொள்கைகளையும் இனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் நான் உடன்பட மாட்டேன்: பிரதமர்
October 18, 2025, 3:36 pm
தீபாவளி கொண்டாடும் வேளையில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: சுபாங் கம்போங் பாடாங் தேம்பாக் மக்கள் குமுறல்
October 18, 2025, 11:20 am
கோத்தா மடானியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
October 18, 2025, 10:56 am
தனிநபர் கடன்களை அங்கீகரிப்பதில் ஊழல் செய்ததாக 16 வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கப்படுகிறார்கள்: எம்ஏசிசி
October 18, 2025, 10:44 am
பள்ளிகளுக்கு வருவதுடன் ரோந்து பணிகளை போலிசார் அதிகரிப்பார்கள்: சைபுடின்
October 17, 2025, 10:26 pm