
செய்திகள் கலைகள்
சிங்கப்பூரில் இறந்த பாலிவுட் இசைக்கலைஞர் ஸுபின் கார்க்கின் மரண விசாரணை 3 மாதங்கள் வரை நீடிக்கலாம்: காவல்துறை
கௌஹாத்தி:
சிங்கப்பூரில் மரணமடைந்த பாலிவுட் இசைக்கலைஞர் ஸுபின் கார்க் (Zubeen Garg) எப்படி மாண்டார் என்பதை விசாரிக்க 3 மாதங்கள் வரை எடுக்கலாம் என்று காவல்துறை கூறியுள்ளது.
52 வயது கார்க் சென்ற மாதம் 19ஆம் தேதி மாண்டார்.
இசை நிகழ்ச்சிக்காகச் சிங்கப்பூர் வந்திருந்த அவர் St John's தீவில் முக்குளிக்கச் சென்றதாகக் கூறப்பட்டது.
அப்போது அவர் மாண்டதாகக் கூறப்படுகிறது.
கார்க்கின் மரணத்தின் பின்னணியில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
எனினும் அதற்கு விளக்கம் கேட்டு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் குரல் எழுந்துள்ளது. கார்க் அங்கு மிகவும் பிரபலமான கலைஞர்.
முக்குளிக்கச் சென்றபோது அவர் மூச்சுத் திணறி மாண்டதாக முதற்கட்ட அறிக்கைகள் வெளியாயின.
அவர் மூழ்கி மாண்டதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மா கூறியிருந்தார்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm
இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த காந்தார இயக்குனர் ரிஷப் ஷெட்டி
October 3, 2025, 10:40 pm