
செய்திகள் மலேசியா
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
புத்ராஜெயா:
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.
கல்வி இயக்குநர் முகமட் அசாம் அகமட் இதனை தெரிவித்தார்.
மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் படிவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானார்.
இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சநதேக நபர்கள் உடனடியாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இன்று கூடிய பள்ளி ஒழுங்குமுறை வாரியத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பள்ளியில் பாலியல் துஷ்பிரயோக வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து புத்ராஜெயாவில் நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் முகமட் அசாம் இந்த விஷயத்தை அறிவித்ததார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 5:04 pm
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:09 pm
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
October 13, 2025, 12:57 pm
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: அசாலினா
October 13, 2025, 12:46 pm