
செய்திகள் மலேசியா
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
கோலாலம்பூர்:
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நஜிப்பிற்கு எதிரான எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இஹ்சான் பெர்டானா நிர்வாக இயக்குநர் ஷம்சுல் அன்வர் சுலைமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இன்று அவர் ஆஜராகவில்லை.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் குவான் வில் சென் இதனை நீதிபதி ராஜா அகமது மொஹ்சானுதீன் ஷா ராஜா மொஹ்சானிடம் தெரிவித்தார்.
நேற்று மாலை, எங்களுக்கு ஒரு மருத்துவ விடுப்புச் சான்றிதழும், அவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் காட்டும் படமும் வழங்கப்பட்டது.
அவரது இதயத்தில் சிக்கல்கள் இருக்கலாம் என்ற கவலைகள் உள்ளன.
எனவே அவர் ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார் என்று அவர் கூறினார்.
இதை செவிமடுத்த நீதிபதி இந்த வழக்கு விசாரணை நவம்பர் 6ஆம் தேதி தொடரும் என அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 5:04 pm
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:10 pm
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
October 13, 2025, 12:57 pm
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: அசாலினா
October 13, 2025, 12:46 pm