
செய்திகள் மலேசியா
இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரித்தால் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் குறித்து சுகாதார அமைச்சும் கல்வியமைச்சும் விவாதித்து முடிவு செய்யும்: சூல்கிப்ளி
கோலாலம்பூர்:
இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரித்தால் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் குறித்து சுகாதார அமைச்சும் கல்வியமைச்சவும் விவாதிக்கின்றன.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.
நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா கிளஸ்டர்களின் பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் உட்பட, மேலும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க சுகாதார அமைச்சு கல்வியமைச்சகத்துடன் விவாதிக்கும்.
பெரும்பாலான தொற்றுநோய்கள் பள்ளிகள், மழலையர் பள்ளிகளில் கண்டறியப்படுகிறது.
இதன் அடிப்படையில் இந்த பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், பள்ளி மூடல்கள் குறித்த எந்தவொரு முடிவும் கல்வி அமைச்சின் அதிகார வரம்பு, விருப்பத்திற்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2025, 4:23 pm
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி: கோபிந்த் சிங்
October 11, 2025, 2:13 pm
தாப்பாவில் 1,500 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை டத்தோஸ்ரீ சரவணன் வழங்கினார்
October 11, 2025, 1:05 pm
மைதானம் என்பது விளையாடுவதற்கு மட்டுமல்ல, ஒற்றுமைக்கும் அடித்தளம்: பிரதமர் அன்வார்
October 11, 2025, 12:29 pm
கட்டாய மரண தண்டனை; ஒருவரின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை: டத்தோ சிவக்குமார்
October 11, 2025, 10:18 am
விரைவு பேருந்து விளம்பர பதாகையின் கம்பத்தை மோதி விபத்து: ஒருவர் உயிரிழந்தார்
October 11, 2025, 10:17 am
ஆசியான் உச்ச நிலைமாநாட்டில் மியான்மா தேர்தல் திட்டங்கள் விவாதிக்கப்படும்: ஹசான்
October 11, 2025, 10:16 am
2026 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி திவேட் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும்: டத்தோ இப்ராஹிம் ஷா
October 11, 2025, 10:15 am