
செய்திகள் மலேசியா
ஊழல் விசாரணையில் மலேசிய, சிங்கப்பூரை சேர்ந்தவர்களை எம்ஏசிசி தேடுகிறது
புத்ராஜெயா:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவ ஒரு சிங்கப்பூர் ஆணையும் மலேசியப் பெண்ணையும் தேடுகிறது.
இன்று எம்ஏசிசி வெளியிட்ட ஒரு அறிக்கையில், சம்பந்தப்பட்ட நபர்களில் போ போ லியான் ஒரு சிங்கப்பூரர் ஆவர்.
கோலாலம்பூரில் உள்ள பி-47-3, பெவிலியன் குடியிருப்பு 2, ஜாலான் ராஜா சூலன் என்ற முகவரியில் அவர் ஆகக் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட முகவரியைக் கொண்டிருந்தார்.
மேலும் மலேசியரான ஜெனிஃபர் கோக் சாவ் கெங் என்பவரும் தேடப்படுகிறார்.
அவரது கடைசி முகவரி பி-24-03, அபாடி வில்லா, ஜாலான் 3/109சி, கோலாலம்பூரில் உள்ள ஆஃப் ஜேஎல்என் கிளாங் லாமா என்ற முகவரியாகும்.
இருவரையும் அடையாளம் காணக்கூடியவர்கள் அல்லது அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஸ்டீபன் லூ ஹ்சியன் யாங்கை 017-902 8199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அல்லது stefan@sprm.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2025, 11:56 pm
காசாவுக்கான 23 மலேசிய தன்னார்வலர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
October 7, 2025, 10:17 pm
மரணத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய பன்னீர் செல்வத்தின் இறுதி மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது
October 7, 2025, 4:39 pm
இந்திய உணவகங்களில் வேலை செய்ய 8,000 தொழிலாளர்கள் தேவை: டத்தோ சுரேஸ் கோரிக்கை
October 7, 2025, 3:41 pm
டிரம்பின் வருகை ஆட்சியாளர்கள் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது: பிரதமர்
October 7, 2025, 3:40 pm
மதுபானங்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கத்தின் உறுதியாக உள்ளது: பிரதமர்
October 7, 2025, 1:19 pm