நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.
லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார். மற்றோர் கோலை புருனோ பெர்னாண்டஸ் அடித்தார்.

மற்றோர் ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் பிரின்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset