
செய்திகள் மலேசியா
விடுவிப்புப் படிவம் சரணடைவதற்கு அல்ல; விடுதலையை எளிதாக்குகிறது: முஹம்மத் ஹசான்
சிரம்பான்:
காசா தன்னார்வலர்களுக்கான விடுவிப்புப் படிவம் சரணடைவதற்கு அல்ல. விடுதலையை எளிதாக்குகிறது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) மனிதாபிமானப் பணியில் பங்கேற்கும் 23 பேரும் உடனடியாக வெளியேறுவதற்கான கோரிக்கை படிவத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் நீண்ட காலம் தடுத்து வைக்கப்படலாம்.
இந்தப் படிவம் அவர்களை சரணடையச் சொல்லவில்லை.
மாறாக அவர்களின் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் செயல்முறையை எளிதாக்குவதற்காகவே என்று அவர் கூறினார்.
எனவே ஜிஎஸ்எப் பங்கேற்பாளர்கள் படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற அழைப்பை பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
ஜிஎஸ்எப் பங்கேற்பாளர்கள் இந்த வெளீயீட்டுப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற எனது பரிந்துரையை அவர்கள் விமர்சித்து கண்டிக்கும்போது பலருக்குப் புரியவில்லை.
இந்தப் பணியில் சேருவதற்கு முன்பு இது உண்மையில் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன்bநாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2025, 3:16 pm
கிளந்தான் கடத்தல் வழக்கில் பெண் உட்பட 8 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
October 5, 2025, 3:12 pm
புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நடந்த கோர விபத்தில் சிக்கிய இரண்டாவது நபர் மரணம்
October 5, 2025, 3:11 pm
மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் திட்டவட்டம்
October 5, 2025, 12:40 pm
பொந்தியானில் திடீர் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை
October 5, 2025, 12:39 pm
தமிழ், சீன, தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கு இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு கல்வியாளர் பயிற்சி பட்டறை
October 5, 2025, 12:38 pm
அமராவதி நகர்த் திட்டத்தில் முதலீடு செய்ய மலேசிய முதலீட்டாளர்கள் ஆர்வம்
October 5, 2025, 10:55 am