
செய்திகள் மலேசியா
பொந்தியானில் திடீர் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை
ஜொகூர்பாரு:
மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து பொந்தியனில் தற்காலிக வெள்ள நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி மாறவில்லை.
நேற்று காலை 6 மணிக்கு இங்குள்ள தேசியப் பள்ளியில் திறக்கப்பட்ட நிவாரண மையத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 159 பாதிக்கப்பட்டவர்களை இன்னும் தங்க வைத்துள்ளனர்.
ஜொகூர் மாநில செயலாளர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் இதனை தெரிவித்தார்.
கம்போங் மெலாயு ராயா, கம்போங் பாயா எம்பன், கம்போங் பாக் கலிப், கம்போங் செரி மெனந்தி, கம்பங் மஜு ஜெயா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2025, 3:16 pm
கிளந்தான் கடத்தல் வழக்கில் பெண் உட்பட 8 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
October 5, 2025, 3:14 pm
விடுவிப்புப் படிவம் சரணடைவதற்கு அல்ல; விடுதலையை எளிதாக்குகிறது: முஹம்மத் ஹசான்
October 5, 2025, 3:12 pm
புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நடந்த கோர விபத்தில் சிக்கிய இரண்டாவது நபர் மரணம்
October 5, 2025, 3:11 pm
மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் திட்டவட்டம்
October 5, 2025, 12:39 pm
தமிழ், சீன, தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கு இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு கல்வியாளர் பயிற்சி பட்டறை
October 5, 2025, 12:38 pm
அமராவதி நகர்த் திட்டத்தில் முதலீடு செய்ய மலேசிய முதலீட்டாளர்கள் ஆர்வம்
October 5, 2025, 10:55 am