
செய்திகள் மலேசியா
நான்காம் வகுப்பு மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்: போலிஸ்
ரெம்பாவ்:
பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உறுதி செய்யப்பட்டது.
நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்கள் கழிப்பறையில் நேற்று மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவன் இறந்து கிடந்தான்.
அம்மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை இங்குள்ள ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவப் பிரிவில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிவுகளில் பாதிக்கப்பட்டவரின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2025, 10:36 pm
கட்டடங்களின் பாதுகாப்பை சோதிக்கவிருக்கும் ஜோகூர் மாநில அரசு
October 2, 2025, 6:42 pm
காசா மக்களுக்கான மனிதாபிமானப் பணியை தடுப்பது மனித உரிமை மீறலாகும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
October 2, 2025, 4:40 pm
டான்ஸ்ரீ மொஹைதின் பெர்சத்து கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பார்: பைசல்
October 2, 2025, 3:26 pm
காசா தன்னார்வ குழுவைச் சேர்ந்த மலேசியர்கள் கைது அமெரிக்க தூதரகம் முன் கண்டன மறியல்
October 2, 2025, 1:57 pm
11 பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது
October 2, 2025, 1:29 pm
இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்ட மலேசிய தன்னார்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: பிரதமர்
October 2, 2025, 12:28 pm
இஸ்ரேல் படையால் கைதான மலேசியர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு
October 2, 2025, 12:23 pm