
செய்திகள் மலேசியா
11 பீரங்கி குண்டுகள் முழக்கத்துடன் சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது
கிள்ளான்:
சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா அவரது அஃப்சா ஃபாடினி அப்துல் அஜீஸ் ஆகியோர் இன்று விமரிசையாக நடைபெற்றது.
இங்குள்ள ஆலம் ஷா அரண்மனையில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
காலை 10.05 மணிக்கு 11 பீரங்கி குண்டுகள் முழங்கத்துடன் இத் திருமணம் உறுதிப்படுத்தப்பட்டது.
சிலாங்கூர் அரச திருமண விழாவில், கௌரவ துப்பாக்கிச் சூடுகளின் குறியீட்டு எண்ணிக்கை அரச தம்பதியினரின் திருமணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கிறது.
சுங்கை பூலோ முகாமில் அமைந்துள்ள ராயல் பீரங்கி படைப்பிரிவின் (இஸ்தியாதத்) 41ஆவது பேட்டரியால் இஸ்தானா ஆலம் ஷா வளாகத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
முன்னதாக சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவும், சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தெங்கு பெர்மைசூரியும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2025, 10:36 pm
கட்டடங்களின் பாதுகாப்பை சோதிக்கவிருக்கும் ஜோகூர் மாநில அரசு
October 2, 2025, 10:16 pm
நான்காம் வகுப்பு மாணவனின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்: போலிஸ்
October 2, 2025, 6:42 pm
காசா மக்களுக்கான மனிதாபிமானப் பணியை தடுப்பது மனித உரிமை மீறலாகும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
October 2, 2025, 4:40 pm
டான்ஸ்ரீ மொஹைதின் பெர்சத்து கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பார்: பைசல்
October 2, 2025, 3:26 pm
காசா தன்னார்வ குழுவைச் சேர்ந்த மலேசியர்கள் கைது அமெரிக்க தூதரகம் முன் கண்டன மறியல்
October 2, 2025, 1:29 pm
இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்ட மலேசிய தன்னார்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: பிரதமர்
October 2, 2025, 12:28 pm
இஸ்ரேல் படையால் கைதான மலேசியர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு
October 2, 2025, 12:23 pm