
செய்திகள் மலேசியா
இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் மரணம்: 9 பேர் காயம்
கூச்சிங்:
இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் மரணமடைந்த வேளையில் 9 பேர் காயமடைந்தனர்.
சரவா தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை கூறினார்.
இன்று பெட்டோங்கில் உள்ள ஸ்க்ராங் கிளினிக் முன் வேன், பிக்கப் டிரக் நேருக்கு நேர் மோதக் கொண்டன.
காலை 11.59 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. மதியம் 12.22 மணிக்கு சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றனர்.
சம்பவ இடத்தில் விபத்தில் சிக்கிய இரண்டு ஆண்கள் மரணமடைந்தனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.
வேனில் பயணித்த இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 26, 2025, 5:32 pm
பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற பயத்தில் எஸ்ஆர்சி வாரியம் அமைதியாக இருப்பது நியாயமற்றது: நஜிப்பின் வழக்கறிஞர்
September 26, 2025, 5:29 pm
பிரபாகரன் முயற்சியில் செந்தூல் காளியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டா கிடைத்தது
September 26, 2025, 1:25 pm
மோதல்களைத் தீர்க்க வட்டார முகாம்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்: மலேசியா ஐ.நா.வை வலியுறுத்துகிறது
September 26, 2025, 1:22 pm
படைப்பு கலைத் துறையில் உள்ள தொழிலாளர்களின் ஊதியம் இப்போது பாதுகாக்கப்படுகிறது: ஸ்டீவன் சிம்
September 26, 2025, 1:21 pm
மக்கள் இனிப்புகளுக்கு அடிமையாகிவிட்டனர்; தீவிரமான பட்ஜெட் சீர்திருத்தங்கள் தேவை: ரபிசி
September 26, 2025, 12:32 pm
சிலாங்கூர் அரச திருமண விழாவையொட்டி கிள்ளானில் நாளை முதல் 10 சாலைகள் மூடப்படும்
September 26, 2025, 12:15 pm
டத்தோஸ்ரீ அன்வாரின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மீதான விசாரணை 2022இல் நிறைவடைந்தது: எம்ஏசிசி
September 26, 2025, 11:10 am