
செய்திகள் மலேசியா
சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,602 ஆகக் குறைந்தது
கோத்தா கினபாலு:
சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,602 ஆகக் குறைந்துள்ளது.
சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இதனை தெரிவித்தது.
சபாவில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 806 குடும்பங்களைச் சேர்ந்த 2,602 ஆகக் குறைந்துள்ளது.
நேற்று மாலை 964 குடும்பங்களைச் சேர்ந்த 3,325 பேராக இருந்தது.
அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் இப்போது 22 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவை ஆறு மாவட்டங்களில்.அதாவது பியூஃபோர்ட், பெனாம்பாங், மெம்பாகுட், பாப்பர், புட்டாடன், சிபிடாங் ஆகியவற்றில் திறக்கப்பட்டுள்ளன என அக்குழு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 12:21 pm
கோவிட்-19 இன் புதிய தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்டது: சுகாதார அமைச்சர்
September 19, 2025, 12:17 pm
ரோன் 95க்கான இலக்கு மானியம்; அடையாள அட்டையின் சிப் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: சைபுடின்
September 19, 2025, 11:21 am
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
September 19, 2025, 11:18 am
வெள்ள நிலைமை ஆய்வு செய்ய பிரதமர் சபா பயணம்
September 19, 2025, 11:08 am
சின் சியூ, சினார் ஹரியானுக்கு 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது: எம்சிஎம்சி
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm