
செய்திகள் மலேசியா
கோவிட்-19 இன் புதிய தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்டது: சுகாதார அமைச்சர்
புத்ராஜெயா:
கோவிட்-19 இன் புதிய தொற்று மலேசியாவில் கண்டறியப்பட்டது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மத் கூறினார்.
கடந்த செப்டம்பர் 6 வரை, தொற்று நோயியல் வாரம் 35/2025இல் கீழ் 43,087 சம்பவங்கள் பதிவானது.
இதில் இருந்து கைவிட-19 XFG இன் புதிய மாறுபாடு தொற்று பரவுவதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
மொத்த பதிவான வழக்குகளில் 8.2 சதவீதம் இதில் உள்ளடங்கியுள்ளதாகும்.
சுகாதார அமைச்சால் நடத்தப்பட்ட மரபணு கண்காணிப்பு என்பி.1.8.1 மாறுபாடு தொற்று மிக உயர்ந்த மட்டத்தில் கண்டறியப்பட்டது.
இது 39.4 சதவீதத்தை உள்ளடக்கியது என்றும், ஜேஎன்.1 மாறுபாடு 18.1 பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு பங்களித்தது என்றும் அவர் கூறினார்.
மேலும் XEC மாறுபாடு 13.3 சதவீத கோவிட்-19 தொற்றுகளுக்கு பங்களித்துள்ளது.
மேலும் 21 சதவீத தொற்றுகள் பிற வகைகளை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 12:17 pm
ரோன் 95க்கான இலக்கு மானியம்; அடையாள அட்டையின் சிப் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: சைபுடின்
September 19, 2025, 11:21 am
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
September 19, 2025, 11:18 am
வெள்ள நிலைமை ஆய்வு செய்ய பிரதமர் சபா பயணம்
September 19, 2025, 11:08 am
சின் சியூ, சினார் ஹரியானுக்கு 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது: எம்சிஎம்சி
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm