
செய்திகள் மலேசியா
மாமன்னர் தம்பதியினரின் மலேசியா தின வாழ்த்துகள்
கோலாலம்பூர்:
இன்று கொண்டாடப்படும் மலேசிய தினத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சுல்தான் இப்ராஹிம் முகநூலில் பகிரப்பட்ட ஒரு பகிர்வின் மூலம்,
மாட்சிமை தங்கிய மாமன்னரும் அரசியாரும் மலேசியா எப்போதும் அல்லாஹ்வால் நீடித்த அமைதியுடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு பேரிடரிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.
பழங்காலத்திலிருந்தே நாட்டின் வலிமையின் தூணாகத் தொடர்ந்து இருந்து வரும் பல இன மக்களிடையே ஒற்றுமை, ஒருமித்த உணர்விற்கும் மாமன்னர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 8:47 am
மலேசியாவின் அன்பைப் பரப்பவும், அதன் உணர்வை வலுப்படுத்தவும் இலக்கவியலை ஒரு களமாக மாற்றுங்கள்: ஏரன் அகோ டகாங்
September 16, 2025, 8:31 am
மலேசியா தினம்; முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 8:02 am
கண்டனத் தீர்மானங்களால் ஏவுகணைகளை நிறுத்திவிட முடியாது: கத்தார் மாநாட்டில் பிரதமர் அன்வார் எச்சரிக்கை
September 15, 2025, 7:12 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்
September 15, 2025, 7:11 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 7:08 pm
மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து
September 15, 2025, 4:37 pm