
செய்திகள் மலேசியா
பல இன பன்முகத்தன்மை, கலாச்சாரமே மலேசியாவின் பலம்: பிரதமர்
கோலாலம்பூர்:
பல இன பன்முகத்தன்மை, கலாச்சாரமே நாட்டின் முக்கிய பலம்.
இது நிராகரிக்கப்பட வேண்டிய அல்லது பயப்பட வேண்டிய ஒன்றல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
2025 மலேசிய கலாச்சார தொடக்க விழாவில் நேற்று இரவு பேசிய அவர்,
தேசிய அடையாளத்தை உருவாக்கும் பல்வேறு இனங்களின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டு மதிப்பதில்தான் நாட்டின் மகத்துவம் உள்ளது.
நமது நாட்டின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பமே நமது மகத்துவத்திற்குக் காரணம்.
மேலும் பல்வேறு பழங்குடியினர், பல்வேறு வட்டாரங்கள், அனைவருக்கும் அவற்றின் சொந்த பலங்கள் உள்ளன.
குறிப்பாக அவை அனைத்தும் அசாதாரண அழகு, கம்பீரத்தை வெளிப்படுத்துகின்றன.
இந்த கலாச்சாரம் மலாய், சீன, இந்திய, இபான், கடசான், முருட், மெலனாவ், பஜாவ் கலாச்சாரங்கள் உள்ளிட்ட பிற பழங்குடியினரின் கலாச்சாரங்களைத் தழுவுவதன் மூலம் வளர்க்கப்படுகிறது.
இவை அனைத்தையும் நாம் பின்னர் மலேசியாவின் குழந்தைகள் என்ற நமது கலாச்சாரமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 3:28 pm
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
September 14, 2025, 3:26 pm
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
September 14, 2025, 3:24 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்: ஃபஹ்மி
September 14, 2025, 3:21 pm
ஆபாச வீடியோ குறித்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் மிரட்டல்
September 14, 2025, 2:51 pm
பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டில் பாவலர் முகிலரசன் - டாக்டர் திலகவதி இணையருக்கு விருது
September 14, 2025, 2:41 pm
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
September 14, 2025, 12:50 pm
பாஸ்டி பாலர் பள்ளிகளில் முதலில் மாண்டரின், தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்
September 14, 2025, 12:17 pm