
செய்திகள் மலேசியா
2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
சுங்கைப்பட்டாணி:
2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.
யானில் தாமான் நோனாவில் ஒரு பெண்ணையும் கைத்தொலைபேசி வியாபாரியையும் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புள்ள ஆடவர் கோலத் திரெங்கானு போலிசாரால் கைது செய்யப்பட்டான்.
மேலும் அந்த சந்தேக நபர் விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைகளில் உதவுவதற்காக, மாஜிஸ்திரேட் நூர் ஃபஸ்லினா மூசா இன்று முதல் செப்டம்பர் 18 வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
நேற்று காலை 9.45 மணிக்கு கோலத் திரெங்கானுவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுடனான 29 வயது ஆணின் உறவின் நிலை குறித்து போலிசார் இன்னும் விசாரித்து வருவதாகவும் யான் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஹமிசி அப்துல்லா தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:01 pm
நியாயமான பல்கலைக்கழக தேர்வு முறைக்கான நேரம் வந்துவிட்டது: கணபதி ராவ்
September 13, 2025, 12:25 pm
மாமன்னரை அவமதித்த ஆடவர் கைது; போதைப்பொருள் உட்பட பல குற்றப் பதிவுகளை அவர் கொண்டுள்ளார்: போலிஸ்
September 13, 2025, 12:24 pm
என் மகன் மீதான தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றங்களும் இல்லை: ரபிசி
September 13, 2025, 12:17 pm
பகடிவதை சம்பவங்களை கட்டுப்படுத்த கல்வியமைச்சு பகடிவதை கல்வியை அமல்படுத்த வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 13, 2025, 10:57 am