
செய்திகள் மலேசியா
பாஸ் கட்சி அரசாங்கத்தில் இருந்தபோதுதான் கம்போங் சுங்கை பாரு விவகாரம் நடந்தது: ரபிசி குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
கம்போங் சுங்கை பாரு வெளியேற்றப் பிரச்சினையில் பாஸ் சவாரி செய்ததற்காக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி பாஸ் மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இஸ்லாமியக் கட்சி அரசாங்கத்தில் இருந்தபோது இந்த விஷயம் நடந்தது என்பதை அவர் நினைவூட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினை நீதிமன்றங்களை அடைவதற்கு முன்பே, அப்போதைய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சத்துவைச் சேர்ந்த ரினா ஹருண் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தோல்வியடைந்தது தேசியக் கூட்டணியே. காரணம் இது அவர்களின் நிர்வாகத்தின் போதுதான் நடந்தது.
அவர்களால் சிறந்த விதிமுறைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை அல்லது போதுமான அளவு முயற்சி செய்யவில்லை.
முதலில் யார் இதைத் தொடங்கினர் என்பது போன்ற விஷயங்களை நாம் பின்னோக்கிப் பார்க்க விரும்பினால், அது பின்னர் மோசமாகிவிடும்.
அது அம்னோ அரசாங்கத்துடன் தொடங்கியது என்று ரபிசி கூறினார்.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:03 pm
2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
September 13, 2025, 2:01 pm
நியாயமான பல்கலைக்கழக தேர்வு முறைக்கான நேரம் வந்துவிட்டது: கணபதி ராவ்
September 13, 2025, 12:25 pm
மாமன்னரை அவமதித்த ஆடவர் கைது; போதைப்பொருள் உட்பட பல குற்றப் பதிவுகளை அவர் கொண்டுள்ளார்: போலிஸ்
September 13, 2025, 12:24 pm
என் மகன் மீதான தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றங்களும் இல்லை: ரபிசி
September 13, 2025, 12:17 pm