
செய்திகள் மலேசியா
என் மகன் மீதான தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றங்களும் இல்லை: ரபிசி
கோலாலம்பூர்:
என் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றங்களும் இல்லை.
முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 13 அன்று என் மகன் மீது தாக்குதல் நடந்தது.
இந்த வழக்கு தொடர்பாக போலிஸ் தரப்பிடம் இருந்து எந்த சமீபத்திய முன்னேற்றங்களும் தனக்கு கிடைக்கவில்லை.
இது தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து சமீபத்திய தகவல்களைப் பெற திட்டமிட்டுள்ளேன்.
ஆனால் இது குறித்து அதிகாரிகளிடமிருந்து எந்த முன்னேற்றமோ அல்லது செய்தியோ இல்லை.
இந்த விஷயத்தை மீண்டும் எழுப்புவதற்கு முன்பு நான் இன்னும் சிறிது நேரம் காத்திருப்பேன் என்று ரபிசி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:03 pm
2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
September 13, 2025, 2:01 pm
நியாயமான பல்கலைக்கழக தேர்வு முறைக்கான நேரம் வந்துவிட்டது: கணபதி ராவ்
September 13, 2025, 12:25 pm
மாமன்னரை அவமதித்த ஆடவர் கைது; போதைப்பொருள் உட்பட பல குற்றப் பதிவுகளை அவர் கொண்டுள்ளார்: போலிஸ்
September 13, 2025, 12:17 pm
பகடிவதை சம்பவங்களை கட்டுப்படுத்த கல்வியமைச்சு பகடிவதை கல்வியை அமல்படுத்த வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 13, 2025, 10:57 am