
செய்திகள் மலேசியா
சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
புத்ராஜெயா:
சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது.
தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான ஃபஹ்மி ஃபாட்சில் இதனை கூறினார்.
பிரதமர் துறையின் (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் இந்த விவகாரம் தொடர்பான பல மாதிரிகளை வழங்கியதைத் தொடர்ந்து,
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இன்று அமைச்சரவை மிகவும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
இதில் சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர் ஆகியோரின் அதிகாரங்களை முற்றிலுமாக பிரிக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
முழுமையான பரிசீலனைக்குப் பிறகு, இந்த இரண்டு பதவிகளும் கூட்டரசு அரசியலமைப்பில் தனித்தனியாகவும் சமமாகவும் உருவாக்கப்பட்ட முழுமையான பிரிப்புக்கான திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2025, 5:38 pm
சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:36 pm
அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் உத்தரவிட்டார்: ஃபஹ்மி
September 10, 2025, 5:35 pm
டான்ஸ்ரீ மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
September 10, 2025, 5:33 pm
தம்பூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0: விமரிசையாக நடைபெற்றது
September 10, 2025, 5:29 pm
பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவை தர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
September 10, 2025, 5:28 pm
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் குருந்த மரம் நடப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்
September 10, 2025, 2:48 pm