
செய்திகள் மலேசியா
டான்ஸ்ரீ மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
தொழிலதிபரான டத்தோஸ்ரீ முகமது அட்லான் பெர்ஹான் மேற்கு ஆசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நாட்டை எங்களால் வெளியிட முடியாது.
ஆனால் அந்த நாடு மலேசியாவுடன் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.
அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
எம்ஏசிசி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவரது கடப்பிதழை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம் என அவர் கூறினார்.
- பார்ததிபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2025, 8:47 pm
சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:38 pm
சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:36 pm
அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் உத்தரவிட்டார்: ஃபஹ்மி
September 10, 2025, 5:33 pm
தம்பூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0: விமரிசையாக நடைபெற்றது
September 10, 2025, 5:29 pm
பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவை தர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
September 10, 2025, 5:28 pm
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் குருந்த மரம் நடப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்
September 10, 2025, 2:48 pm