
செய்திகள் மலேசியா
தம்பூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0: விமரிசையாக நடைபெற்றது
ஈப்போ:
தம்பூன் கன்னூர் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0 மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கந்தர் விழா இயக்கத்தின் சார்பில் 8ஆவது முறையாக இவ்விழா நடைபெற்றது.
டாக்டர் ஷான், மோகன், ஆதிலட்சுமி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இவ்விழா நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்த குரலுடன் 108 வேல் போற்றி, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடினர்.
குறிப்பாக மலேசிய ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திரா கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2025, 8:47 pm
சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:38 pm
சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி
September 10, 2025, 5:36 pm
அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் உத்தரவிட்டார்: ஃபஹ்மி
September 10, 2025, 5:35 pm
டான்ஸ்ரீ மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி
September 10, 2025, 5:29 pm
பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவை தர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
September 10, 2025, 5:28 pm
ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் குருந்த மரம் நடப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் தலைமையேற்றார்
September 10, 2025, 2:48 pm