
செய்திகள் மலேசியா
பாலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்காக சூரியா கேஎல்சிசியை பிடிஎஸ் மலேசியா கண்டித்தது
கோலாலம்பூர்:
பாலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்ததற்காக சூரியா கேஎல்சிசியை பிடிஎஸ் மலேசியா கண்டித்தது.
பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்ற பலர் நேற்று பேரங்காடிக்குள் நுழைவதை சூரியா கேஎல்சிசி நிர்வாகம் தடுத்தது.
அந்நிர்வாகத்தின் நடவடிக்கையை விலக்கு, தடைகள் (பி.டி.எஸ்) குழு மலேசியா கண்டித்துள்ளது.
காசாவில் இனப்படுகொலையை எதிர்த்துப் போராடுபவர்களையும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரிப்பவர்களையும் சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்று நடத்துவது ஒரு சியோனிச ஆதரவு நாட்டில் எதிர்பார்க்கப்படலாம்.
ஆனால் மலேசியாவில் அவ்வாறு நடக்கக்கூடாது என்று பிடிஎஸ் மலேசியா கூறியது.
பாதுகாப்பு ஊழியர்களால் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டவர்களிடம் பேரங்காடி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
குறிப்பாக முன்னாள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா தகராறில் ஈடுபட்டதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 4:52 pm
மாணவர்கள் எண்ணிக்கை சரிவதால் பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மூடப்படுமா?
September 8, 2025, 4:32 pm
வானியல் அற்புத நிகழ்வான முழு சந்திர கிரகணத்தை உலகம் முழுவதும் மக்கள் கண்டு ரசித்தனர்
September 8, 2025, 3:40 pm
துங்கு அஸிசா டிக்டோக்கில் உதவி வழங்கவில்லை: பகாங் அரண்மனை
September 8, 2025, 1:31 pm
தேசிய முன்னணியுடனான பிபிபி கட்சியின் உறவு நீடிக்கும்: டத்தோ லோகபாலா அறிவிப்பு
September 8, 2025, 1:28 pm
சுல்தான் நஸ்ரினை தாக்க முயன்ற பெண் மீது வன்முறை குற்றச்சாட்டு
September 8, 2025, 11:41 am