
செய்திகள் மலேசியா
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் கேசவன் பெர்சத்து இளைஞர் பிரிவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
ஷாஆலம்:
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் கேசவன், பெர்சத்து இளைஞர் பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தேசியக் கூட்டணியில் மஇகா, மசீச கட்சிகல் சேர விரும்புவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், அவரது கட்சிக்கான முதல் அதிகாரப்பூர்வ அழைப்பைக் குறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
அவர்கள் எங்களை அழைத்தார்கள், அதனால் நான் இங்கே இருக்கிறேன்.
மஇகா தேசியக் கூட்டணியில் சேருவது குறித்து பரிசீலிக்கலாமா என்று அவரிடம் கேட்டதற்கு, அது எனது கட்சித் தலைவரைப் பொருத்தது.
ஆனால் அவர்கள் எங்களை அழைப்பது இதுவே முதல் முறை என்று கேசவன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm
ஷாரா வழக்கு விசாரணை முடியும் வரை மற்ற நபர்கள் மீது குற்றம் சாட்ட ஏஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை
September 6, 2025, 2:38 pm
பெர்சத்துவுக்குள் ஒரு அழிவுகரமான கலாச்சாரத்தைக் கொண்டு வர வேண்டாம்: ஹம்சா
September 6, 2025, 1:25 pm
சபா முதல்வர் வேட்பாளரை தேசிய முன்னணி கொண்டுள்ளது; ஆனால் இப்போது வெளியிட முடியாது: ஹம்சா
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm