
செய்திகள் மலேசியா
பெர்சத்துவுக்குள் ஒரு அழிவுகரமான கலாச்சாரத்தைக் கொண்டு வர வேண்டாம்: ஹம்சா
ஷாஆலம்:
பெர்சத்து கட்சிக்குள் ஒரு அழிவுகரமான கலாச்சாரத்தை யாரும் கொண்டு வர வேண்டாம்.
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.
பெர்சத்து என்பது தூண்டுதல், துண்டுப்பிரசுரங்கள் போன்ற அழிவுகரமான கலாச்சாரத்திலிருந்து விடுபட்ட ஒரு கட்சியாக இருக்க வேண்டும்.
ஒரு பெரிய குடும்பமாகக் கருதப்படும் அமைப்பில் இந்த மோசமான கூறுகள் அனைத்தும் பரவாமல் தடுக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் முன்னால் என்ன சவால்கள் இருந்தாலும், அவற்றை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும்.
ஒன்றுபட்டாலும் நாம் நிற்கிறோம், பிளவுபட்டாலும் நாம் வீழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஷாஆலமில் நடந்த கட்சிப் பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ ஹம்சா இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm
ஷாரா வழக்கு விசாரணை முடியும் வரை மற்ற நபர்கள் மீது குற்றம் சாட்ட ஏஜிசிக்கு எந்த திட்டமும் இல்லை
September 6, 2025, 3:00 pm
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் கேசவன் பெர்சத்து இளைஞர் பிரிவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்
September 6, 2025, 1:25 pm
சபா முதல்வர் வேட்பாளரை தேசிய முன்னணி கொண்டுள்ளது; ஆனால் இப்போது வெளியிட முடியாது: ஹம்சா
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm
கோலாலம்பூரில் அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
September 5, 2025, 8:41 pm