
செய்திகள் மலேசியா
டிக் டாக்கின் உயர் நிர்வாகத்தினர் நாளை புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
டிக் டாக்கின் உயர் நிர்வாகத்தினர் நாளை புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.
சமூக ஊடக தளத்தில் போலிச் செய்திகளைப் பரப்புவது தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதில் போலிசாருடன் ஒத்துழைப்பதில் டிக்டாக் நிறுவனம் தாமதம் காட்டுகிறது.
இதனை தொடர்ந்து, அதன் உயர் நிர்வாகம் நாளை புக்கிட் அமானுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஷாரா கைரினா மகாதிர் வழக்கில் அறுவை சிகிச்சை நிபுணர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நபரின் வைரலான பதிவு, போலிச் செய்திப் பிரச்சினைகளில் இதில் ஒன்றாகும்.
போலிசாருக்கு தகவல்களை வழங்குவதில் டிக் டாக் மிகவும் மெதுவாக செயல்படுகிறதும்
இதனால் நான் டிக் டாக்கின்ன் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ ஜி சியூவை அழைத்து,
இது ஒரு குற்றம் என்றும் உங்கள் அமைப்பு மிகவும் மெதுவாக இருந்தது என்றும் தெரிவிக்க வேண்டியிருந்தது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm