
செய்திகள் மலேசியா
சம்சுல் ஹாரிஸின் மரணம் குறித்து விசாரிக்க போலிசாருக்கு இடமும் நேரமும் கொடுங்கள்: ஐஜிபி
கோலாலம்பூர்:
சம்சுல் ஹாரிஸின் மரணம் குறித்து விசாரிக்க போலிசாருக்கு போதுமான இடமும் நேரமும் கொடுக்கப்பட வேண்டும்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் இதனை வலியுறுத்தினார்.
ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலாப்ஸ்) கேடட் அதிகாரி சம்சுல் ஹாரிஸ் ஷம்சுதினின் கடந்த மாதம் மரணமடைந்தார்.
அவர் மரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அனைத்து தரப்பினரும் அவகாசம் அளிக்க வேண்டும்.
அதே வேளையில் மருத்துவமனையிலிருந்து முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக தனது தரப்பினர் இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.
இதுவரை கிடைத்த தகவல்கள் முற்றிலும் வதந்தியாகும். மேலும் அறிக்கைகளுக்காக காத்திருங்கள்.
கோலா குபு பாரு போலிஸ் தலைமையகத்தில் காவல் துறை டிப்ளோமா திட்டம், தேசிய தொழில் திறன் தரநிலை திட்ட அறிமுக விழாவிற்கு பின் அவர் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm